Che Guevara (சே குவரா) - மருதன்
சே குவரா - மருதன்
எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத்துடிப்புக் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் - சே குவரா.
எத்தனை தடவை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தோன்றும் மக்கள் நாயகனின் கதை .ஆனால் அவர் எப்போதும் தன்னை ஒரு எளிய போராளியாகவே வரித்துக்கொண்டார் .வேறு எழுத்தாளர்கள் எழுதிய சே குவராவின் வரலாற்றை படித்த போதும் இந்தப் புத்தகம் அதனிலிருந்து மிகவும் மாறுபட்டுள்ளது .வெறுமனே காவியத்தலைவன் ஆகவோ, காட்சிப் பொருளாகவோ சே வாழ விரும்பவில்லை என்பதை நூலாசிரியர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
"அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்துகொண்டிருக்கிறாய் சே " என்ற கூற்று எவ்வளவு உண்மையானது.....
Comments
Post a Comment